Tamil Kavithai : Love Kavithai Tamil and Kavithaigal in Tamil

Welcome to the world of Tamil Kavithai : Love Kavithai Tamil and Kavithaigal in Tamil! – Tamil Kavithai is a form of traditional poetry that has captivated the hearts of Tamil speakers for centuries. It is a rich and vibrant art form that encompasses a wide range of emotions, from love and romance to social issues and philosophy. In this article, we will delve into the beauty and significance of Tamil Kavithai, exploring its history, structure, themes, and impact on Tamil literature and culture. So, come along on this poetic journey as we uncover the nuances and intricacies of Tamil Kavithai.

Love is a universal emotion that transcends borders, cultures, and languages. In the Tamil language, one of the most beautiful expressions of love can be found in the form of Love Kavithai Tamil. Tamil Love Kavithai is a genre of poetry that showcases the depth and intensity of human emotions associated with love, longing, passion, and heartbreak. It is a cherished literary tradition that has been passed down through generations, captivating the hearts of Tamil-speaking people around the world.

Tamil Kavithai

In this article, we will explore the enchanting world of Love Kavithai Tamil, its origins, characteristics, themes, and its significant role in Tamil literature and culture. So, join us on this lyrical journey as we delve into the mesmerizing world of Tamil Love Kavithai.

எதையும் எதிர்க்கும் என் மனது நீ ஒரு
நிமிடம் பேசாமல் இருப்பதை
எதிர்கொள்ள முடியவில்லை
நான் அன்பை எவரிடத்தில் வேண்டுமானாலும் பகிர்ந்து
கொள்ளலாம் ஆனால் காதலி
ஒருவரிடத்தில் மட்டும் தான் பகிர முடியும்
உதட்டு சாயத்தை கலைத்த அவனே
அதை மீண்டும் முத்தத்தால் மீட்டு தா
கொடுக்கத் தவறிய முத்தம் ஒன்று
கூட்டி கொண்டு இருக்கிறது தனது
வட்டி கணக்கை
வாழ்க்கையில்
எத்தனை
கஸ்டங்கள் வந்தாலும்
உங்களுக்கான
நிமிடங்களை
ரசிக்க தவறாதீர்கள்
கோபத்திற்கு
இருக்கும் மரியாதை
யாரும் புன்னகைக்கு
கொடுப்பதில்லை
தொலைவின் தேடல்கள்
எல்லாமே அருகில்
இருந்த போது
தொலைக்கப் பட்டவையே

Read More : Love Quotes in Tamil

Read More : Kavithai in Tamil

நமக்கு கிடைக்கும்
மகிழ்ச்சி என்பது
இடங்களை பொறுத்து
அமைவதில்லை
நம்மோடு பயணிக்கும்
மனிதர்களைப் பொறுத்தே
அமைகிறது
பொருட்களை பயன்படுத்துங்கள்
நேசிக்காதீர்கள்
மனிதனை நேசியுங்கள்
பயன்படுத்தாதீர்கள்
சோகமாக இருக்கும் போது கூட
சிரித்து கொண்டே இரு
உன் சிரிப்புக்காகவே
உன்னை ஒருவர் நேசிக்க கூடும்
பேரின்பம் வேண்டாம்
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும்
நம் வாழ்வை
அனுபவித்து வாழ
வார்த்தைகளை சிதறவிடாதே
பிறகு நீ வள்ளுவரானாலும்
உன்னை யாரும் கவனிக்க மாட்டார்கள்
வென்றவனுக்கும்
தோற்றவனுக்கும்
வரலாறு உண்டு
வேடிக்கை பார்த்தவனுக்கும்
விமர்சனம் செய்தவனுக்கும்
ஒரு வரி
கூட கிடையாது
இந்த நிமிடத்தில்
வாழ்க்கை எவ்வளவுகடினமாக
வேண்டுமானாலும்
தெரியலாம் ஆனால்
செய்வதற்கும் வெல்வதற்கும்
ஒவ்வொரு நொடியும்
ஏதேனும் ஒன்று
இருந்துகொண்டேதான் இருக்கிறது
உன் சோகங்களை களைத்து விட்டு
உன் புன்னகையை கொண்டு
எல்லாவற்றையும் விரட்டி அடி
உன் முகம் மலரட்டும்

Tamil Kavithaigal

யாரென்று தெரியாதவர்களுக்கு கிடைக்கும் அன்பு கூட
முன்பு காதலித்து அவர்களுக்கு
கிடைப்பதில்லை இதுதான் காதலின் ஆழம்
உன் கரம் பிடிக்க ஏங்கினேன் ஒரு முறை அல்ல எல்லா
நேரங்களிலும் எல்லா காலங்களிலும்
எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா வயதிலும்
உன் மூச்சுக்காற்று பட்ட இடமெல்லாம்
அனலாய் கொதிக்கிறது உன் சீண்டலும்
தீண்டலும் இன்றி அணையாமல்
தமிழ் கவிதை - Tamil Kavithaigal
தமிழ் கவிதை – Tamil Kavithaigal
என் கூட்டில் உன் சூட்டின் கதகதப்பும்
என்னாளும் வாழ்ந்திடவே நினைக்கிறேன்
பசியே எடுப்பதில்லை நீ அருகில்
இருந்தால் பசி அடங்குவதில்லை
வெற்றியை ஒரு போதும் தலைமேல்
தூக்கி பெருமிதம் கொள்ளாதே
தோல்வியை ஒரு போதும் புறம்
தள்ளி ஒதுக்கி விடாதே
உன்னை ரசிக்கும் போது துளித்துளியாய்
தேனீர் சுவைக்கும் ஜென் துறவியின்
மனநிலையை உணர்கிறேன்
உறக்கம் கலைந்து விழிக்கும் போது நீ உறங்கும்
அழகை பார்த்து ரசிப்பதற்காகவே பின் தூங்கி
முன் எழுந்த நாட்களின் நினைவுகளை
போதையுடன் மடித்து வைத்து எழுகிறேன்
குடை பிடித்தும் நனைந்துவிட்டது
அவள் இதழுலுக்குள் என் இதழ்கள்
நீ தந்த காயங்கள் எனக்கு வலிக்கவில்லை
மாறாய் தித்திக்கிறது இதழ்களில் விழுந்ததால்
அன்பே உன் வெட்கத்தை ரசிப்பதற்காகவே
உன்னை சீண்டிப் பார்க்கத் தோன்றுகிறது
எட்டி நின்று நீ பார்க்கும் போதெல்லாம்
கிட்டவந்து கொஞ்ச சொல்கிறது உன் அழகு
கொடுப்பதை விட வாங்குவதே மிக
மகிழ்ச்சி கூடியது அன்பாக இருந்தாலும்
சரி மொத்தமாக இருந்தாலும் சரி
குரு குரு பார்வை அப்படி என்னை
பார்க்காதே மறுபடியும் என் குறும்புத்தனங்கள்
முதலில் இருந்து தொடங்கி விடும்
உன் மனதை அறிய ஆசைப்பட்டேன் ஆனால் என்
மனதை மற்றவர்கள் புரிந்து கொண்டனர்
மற்றவர்களிடம் ஆறுதல் கேட்டதால்

Kavithaigal in Tamil

ஜாதியை ஒழிக்க
வீட்டிற்கு ஒரு
காதல் வளர்ப்போம்
உன்னை மட்டும் காதலிக்க
தெரிந்த எனக்கு”
உன்னை எவ்வாறு
காதலிக்க வேண்டும்
எனத் தெரியவில்லை
உளறுகிறேனட
கதிரவன் மறையும் பொழுதில்
கண் உறங்கும் வேளையில்
கனவில் கள்வா
உன் காட்சித் தருகையால்
சுண்டுவிரல் பிடித்து
ஒரு ஒத்தையடி பாதையில்
நடை பழகச் சொல்லிக்கொடு
உன்னால் தான்
நான் என் பெண்மையை
அடையபோகிறேன்
நெற்றியில்
என் விதியை
எழுதிய ஆண்டவன்
தன்னை மறந்து
தவறாய் எழுதிய
அழகிய பிழைதான்
நமது ஆழமான காதல்
கணவன் மனைவி இடையில்
தீராக் காதலை போல
மாறாத நட்பும் இருந்தால்
இல்லறம் என்றும் இனிக்கும்
வார்த்தை போதாத நேரங்களில்
முத்தங்களும்
முத்தங்கள் தீரும் நேரங்களில்
அணைப்புகளும்
எல்லாம் தீர்ந்த பிறகும் உன்
ஒரு பார்வை போதும்
இந்த பெருங்காதல் வாழ
போகும்பாதை
எதுவானாலும்
வாழும் காலம் முழுதும்
உன்னோடுதான்
நீ என்னிடம் மட்டும் பேச வேண்டும் என்று நினைத்தேன்
அது என்னுடைய அன்பு அப்பொழுது தெரியவில்லை அது
உன்னுடைய சுதந்திரம் என்று புரிந்தும்
உனக்கு தெரியவில்லை அது என்னுடைய அன்பு என்று
என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு
காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்
உன்னை கண்டும் காணாமல் செல்கிறேன்
ஆனால் உன் மனதிற்கு நடிக்கத்
தெரியவில்லை வலிக்கின்றது
நான் உன்னை வெறுத்து போல நடிக்கிறேன்
ஆனால் என் மனதிற்கு நடிக்கத் தெரியவில்லை
நீ என்னை வெறுத்தாலும் உன்னை நான்
ரசிக்கிறேன் உன் கண்ணில் காதல் தெரிவதால்
சிப்பி நான் முத்து நீ கடலாய் நம்
காதல் விழி நீ மொழி நான் மௌனமாய் நம் உரையாடல்
உன் மார்போது
நீ என்னை
அனைக்கும் போது
நான் உணர்ந்தது
காம உணர்வை அல்ல
அளவுகடந்த உந்தன்
காதலையும் பாதுகாப்பையும்
மாமா அத்தான்
என்றெல்லாம் ஆயிரம் முறை
அழைக்கிறேன் உன்னை
ஏனோ உன் பெயரைச்சொல்லி
அழைக்கச் சொன்னால் மட்டும்
ஒரு வெட்கம் வந்து ஒட்டிக்கொள்கிறது

Kadhal Kavithai Tamil

Tamil Kavithai, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai Tamil, Tamil Love Kavithai, Love Poems Tamil, Kavithai in Tami, , Poems in Tamil, Amma Kavithai in Tamil, Appa Kavithai in Tamil, Husband Kavithai Tamil, Tamil Kavithai Husband, Wife Kavithai Tamil, Tamil Kavithai Wife, Friendship Kavithai in Tamil, Natpu Tamil Kavithai, Short Tamil Kavithai, One Line Tamil Kavithai, Tamil Kavithai 2 lines.

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
உன் நினைவுகள் என்னை தொடும் பொழுது
நான் என்னை மறந்து விடுகிறேன்
உன்னால் என்றுமே திருப்பித்தர முடியாத ஒன்று
உன்னுள் தொலைத்த என் நியாபகங்கள்
உன் கைபிடிக்கும் பாக்கியம்
கிடைக்க வில்லை எனக்கு இருந்தும்
தினம் உன் கைகோர்த்து
உலவுகிறேன் கனவில்
ஞாபகங்கள் அழிக்கப்படுவதில்லை
பிரிந்தப் பின் தான்
ஆழமாக விதைக்கப்படுகின்றன
காதல் கவிதை - Kadhal Kavithai Tamil
காதல் கவிதை – Kadhal Kavithai Tamil
உன்னை
நினைக்கும் போது
எந்த கஷ்டமும்
தெரியவில்லை
உன்னை
மறக்க நினைக்கும்
போது தான்
அதன் கஷ்டம்
தெரிகின்றது
கலைந்த கனவுகளை
சேர்த்து கோர்த்து
ரசிக்கின்றேன்
வந்தது நீயல்லவா
கண்களுக்குள்
என்ன செய்கிறேன் என்று
புரிவதில்லை பல நேரம்
இருந்தும் அழகாக போகிறது நாட்கள்
உன் நினைவுகள் என்னோடு இருப்பதால்
இரவில் நிலவின் துணையோடு
உன் கைகோர்த்து நடந்த நினைவுகள்
இன்றும் என் மனதை கனமாக்கி
இதயத்தை ரனமாக்குகிறது
ஆயிரம் இன்னல்கள் வந்தாலும்
மீண்டும் ஒரு ஜென்மத்தில்
உன்னை நான்
காதல் செய்திடுவேன்
நாம் இருவர்
காதலின் ஆழம்பற்றி
இணையும் விரல்கள்
நிறைய பேசட்டும்
கண்ணீரை சுமக்கின்ற
கண்களுக்கு தான் தெரியும்
உன்னை கண்ணாமல் இருப்பது
எவ்வளவு வலி என்று
குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்
பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட
எழுத்துப்பிழைகள் அடங்கிய
என் அழகிய
கவிதை நீ
காதல் கவிதை - Kadhal Kavithai Tamil
காதல் கவிதை – Kadhal Kavithai Tamil
காற்றிலே ஆடும்
காகிதம் நான்
நீதான் என்னை
கடிதம் ஆக்கினாய்

Love Kavithai Tamil

Tamil Kavithai, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai Tamil, Tamil Love Kavithai, Love Poems Tamil, Kavithai in Tami, , Poems in Tamil, Amma Kavithai in Tamil, Appa Kavithai in Tamil, Husband Kavithai Tamil, Tamil Kavithai Husband, Wife Kavithai Tamil, Tamil Kavithai Wife, Friendship Kavithai in Tamil, Natpu Tamil Kavithai, Short Tamil Kavithai, One Line Tamil Kavithai, Tamil Kavithai 2 lines.

சுழற்றும்
சூறாவளியிலும்
நிலையாக
நிற்கும் நான் உன்
நினைவுத்தீண்டலில்
தடுமாறிப்போகின்றேன்
மொத்த கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய் தீண்ட
இளைப்பாற இடம் கேட்டேன்
இதயத்தில் இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்
நீ எழுதாதபோதும்
பல கவிதைகள்
ரசிக்கின்றேன்
உன் விழிகள்
நாணலும் நாணம் கொண்டு
தலைசாய்ந்தது உன் காதல்
மொழியில்
விட்டுச்சென்ற
இடத்திலேயே
நிலைத்துவிட்டேன்
உன் நினைவுகளிலிருந்து
விடுபடமுடியாமல்
அழகே
விடிந்தும்
விடியாத
பொழுது
போல உந்தன்
நினைவுகள்
மறைந்தும் மறையாமல்
ஞாபகங்கள்
அழிக்கப்படுவதில்லை
பிரிந்தப் பின் தான்
ஆழமாக
விதைக்கப்படுகின்றன
அன்பே நீ எனக்காக பிறக்க வில்லை
உன் நினைவுகள் தான் எனக்காக பிறந்தவை
நீ பிரிந்தும் உன் நினைவுகள்
என்னை விட்டு பிரியாமல் இருக்கிறது
காதல் கவிதைகள் - Love Kavithai tamil
காதல் கவிதைகள் – Love Kavithai tamil
இரண்டு விழிகள்
பத்தாது அதை நினைத்து
கண்ணீர் வடிக்க
ஒரு இதயம்
போதாது
நீ
தந்த வலிகளை
சுமக்க
ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட
உன் நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு
சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
அருகில் நீயும்

Tamil Love Kavithai

எனக்கு பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால் உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்
உன்னால் என் நொடிகள்
ஒவ்வொன்றும் அழகானதே
எங்கு ஒழிந்து கொண்டாலும்
உன் நினைவுகளிடம் இருந்து
தப்பிக்க முடிவதே இல்லை
தினம் இதயத்தில் ரணமாய்
விடுவித்து விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்
மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர வைத்தாய் நீ
காதல் கவிதைகள் - Tamil Love Kavithai
காதல் கவிதைகள் – Tamil Love Kavithai
துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்
உன்னருகில் உன் நினைவில
மட்டுமே என் மகிழ்ச்சியெல்லாம்
காதல் பிடிக்குள் சிக்கி காற்றும்
திணறுகிறது கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்
தொலைதூரம் நீ போனால்
உன்னை தேடி வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்
ஏதேதோயெழுத நினைத்து
உன் பெயரை எழுதிமுடித்தேன்
கவிதையாக
என்னை துளைத்தெடுக்கும்
உன் நினைவுகளைவிடவா
இவ்வுலகிலோர்
கூர்மையான
ஆயுதமிருக்கபோகிறது
கற்பனையிலிருந்தவன் கண்ணெதிரே
தோன்றவும் சொப்பனமோ
என்றெண்ணியது மனம்

Love Poems Tamil – கவிதைகள்

என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து
உன் முந்தானையில்
ஒரு முகக்கவசம் கொடு
ஆயுள் முழுவதும் ஆக்ஸிஜன்
இன்றி வாழ்கிறேன் உன்னுடன் நான்
தோஷங்கள்
இல்லாத போதும்
பரிகாரங்கள் செய்கிறேன்
நம் காதலின்
சந்தோஷத்திற்காக
காதல் கவிதைகள் - Love Poems Tamil
காதல் கவிதைகள் – Love Poems Tamil
உலகம் சுழல்வது
நின்றாலும்
உன் நினைவு
என்னுள் சுழல்வது
நிற்காது அன்பே
விடியலுக்கும் விழித்தலுக்கும்
இடையே உள்ள நேரத்தையெல்லாம்
ஆக்கிரமிப்பு செய்து கொள்(ல்)கின்றன
உன் நினைவுகள்டா
நிழலே வீழும் இருளாயினும்
நீ என்ற ஒற்றை நம்பிக்கையில்
கை வீசி முன் நகர்கின்றேன்
உடன் வருகிறாய் தானே?
அழகிய பொம்மை என நினைத்து
கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தேன்
நீ கண் சிமிட்டிய நொடியில்
கண் சிமிட்டா பொம்மையானேன் நான்
தொலைவில் உன் குரல்
கேட்டாலும் மனமேனோ
பறக்கின்றது பட்டாம்பூச்சாய்
உன்னை உண்மையாக நேசித்த
இதயத்தை விட்டு பிரிந்து விடாதே
எத்தனை இதயங்கள் உன்னை நேசித்தாலும்
அந்த ஒரு இதயம் போல் ஆகாது
உன்னை சிறைபிடிக்க நினைத்து
நான் கைதி ஆனேன்
உன்னிடம்
உன் காதல் கொடுத்த மயக்கத்தில்
நான் உளறுகிறேன்
கேட்பவர்கள் அதனை கவிதை என்கிறார்கள்
உனக்கான இதயம்
உன்னை ஒருபோதும் மறக்காது
அப்படி மறந்தால் அது
உனக்கான இதயமாக இருக்காது
உனக்கும் எனக்குமான அதிகபட்ச
எல்லைகளெல்லாம் தாண்டிவிட்டேன்
இதற்கு மேல் பொறுமையில்லை
ஏதாவது ஒன்று சொல்
பொறுப்பதா? இருப்பதா? இறப்பதா?
காதல் கவிதைகள் - Love Poems Tamil
காதல் கவிதைகள் – Love Poems Tamil
நினைவுகள் பல சுமக்கும் இதயம்
கனவுகள் பல காணும் மனது
நீங்காமல் அலை மோதும் நினைவு
உயிர் பிரிந்தாலும் பிரியாது உன் நினைவு
நீ மூச்சி காற்றுப்படும்
தூரத்திலிருந்தால் நான் காற்றில்லா
தேசத்திலும் உயிர் வாழ்வேன்
ஆறுதல் கூற
ஆயிரம்பேரிருந்தாலும்
உன் அருகாமையைபோலாகுமா
இருவரி கவிதையொன்று
இணைந்து எழுதிடுவோம்
இதழ்களிலே
விழி திறக்கும்வரை
காத்திருக்குறான்
வண்ணக்கனவுகளோடு
வண்ணத்துப்பூச்சியாக
வானில் சேர்ந்துப்பறந்து
ரசித்து மகிழ்ந்திட
உன் அருகாமை போதும்
தாய்மடியாய்
நினைத்து நானுறங்க
தனிமையும் பிடித்துப்போனது
என்னுடன் உன் நினைவுகளும்
வந்துவிடுவதால்

காதல் கவிதைகள்

யார் பாதையையும்
தொடராத விழிகள்
உன் வழியை தொடருது
உன்னளவுக்கு அன்புகாட்ட
தெரியாவிட்டாலும்
நீ மகிழ்ச்சியாக
இருக்குமளவுக்கு
என் பாசமிருக்கும்
மனதில் காரிருள் சூழ்ந்தபோது
உன் அன்பெனும் ஜோதியில்
வாழ்வை ஒளிமயமாக்கினாய்
காதல் கவிதைகள் - Love Poems Tamil
காதல் கவிதைகள் – Love Poems Tamil
நீ கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்
நீயில்லா பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது
இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது
தழுவிச்செல்லும்
தென்றலாய்
உன் நினைவும்
மனதை வருடிச்செல்கிறது
நீ பேசாத போது
பேசி மகிழ்கிறேன்
நீ பேசிய வார்த்தைகளோடு
மனதுக்குள்
மௌன கவிதை நீ
ரசிக்கும் ரசிகை நான்
உன்னை நினைத்து
என்னை மறப்பதுதான்
காதலென்றால் ஆயுள் முழுதும்
வாழ்வேன் எனை மறந்து
உன்னிதய துடிப்போடு
என்பெயரும் கலந்திட
நம் காதலும்
அழகாக மலர்ந்தது
மணலில் கிறுக்கியதை
அலைவந்து அழித்தாலும்
நாம் மனதில் கிறுக்கியது
மரணம்வரை அழியாது
ஒப்பனைகள் தேவையில்லை
உன் அன்பே போதும்
என்னை அழகாக்க
கவிதைகள் - Kavithai in Tamil
கவிதைகள் – Kavithai in Tamil
நீ நடந்த பாதைகளில் நானும் நடக்கிறேன்
நம் காதல் தான் ஒன்று சேரவில்லை
நம் கால் தடங்களாவது ஒன்று சேரட்டும்
இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தரும் முன்பே
கனவாகி கலைந்தாய்
ஓசையின்றி பேசிடுவோம்
விழிமொழியில் ஒரு முறை
நோக்கிடுயென் பார்வையை
மாலை முடிந்தும் மறையாத சூரியன் – நீ
என் இதயத்தின் ஒளிவட்டம் – நீ
நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் – நீ
செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் – நீ
என் இரவுகளின் துளி வெளிச்சம் – நீ
ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை – நீ
என் இதயம் என் காதல் என் வாழ்க்கை – நீ தான்
உண்மையான காதல் என்பது எந்த இடத்தில்
அன்புக்கு முன்னுரிமை குடுக்க படுகின்றதோ
அந்த இடத்தில் தான் இருக்கிறதுஅந்த இடத்தில் உடல்
அழகு பின் நோக்கி தள்ளப் படுகின்றது அது தான் உண்மையான காதல்
எங்கு ஒளிந்து
கொண்டாலும்
உன் நினைவிடமிருந்து
தப்பிக்க முடிவதேயில்லை
உனக்கான எதிர்பார்ப்பில்
இத்தனை காதலென்றால்
விலகியே இருப்பேன்
நம் காதலுக்காக

Kavithai in Tamil

Tamil Kavithai, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai Tamil, Tamil Love Kavithai, Love Poems Tamil, Kavithai in Tami, , Poems in Tamil, Amma Kavithai in Tamil, Appa Kavithai in Tamil, Husband Kavithai Tamil, Tamil Kavithai Husband, Wife Kavithai Tamil, Tamil Kavithai Wife, Friendship Kavithai in Tamil, Natpu Tamil Kavithai, Short Tamil Kavithai, One Line Tamil Kavithai, Tamil Kavithai 2 lines.

அடைமழையில் தப்பித்து
உன் அனல் பார்வையில்
சிக்கிக்கொண்டேன்
வைரம் உருவாக பல நூற்றாண்டுகள்
எடுக்கும் என்று அறிவியலார்கள் கூறுகின்றார்கள்
அன்பே நீ மட்டும் எப்படி வெறும் பத்தே உருவனாய்
உன்னை என் அருகில் வைத்து பார்த்ததை விட
என் அருகில் வைத்து பார்க்க வேண்டும்
என்று நினைத்த நாட்கள் தான் அதிகம்
பூட்டி விட்டேன் இதயத்தை
எங்கேனும் தொலைத்துவிடு
திறவுகோலை மீண்டும்
தொலையாமலிருக்க
என்னிதயத்திலிருந்து
என்னவன்
கவிதைகள் - Kavithai in Tamil
கவிதைகள் – Kavithai in Tamil
மை தீட்டி வந்தவளே
என் மனதை களவாடி சென்றவளே
மதி மயங்கி நின்றவனை
உன் மாய விழியால் வென்றவளே
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே
நீ இமை சிமிட்டி பேசியதால்
என் இளமை சிதைந்து தான் போனதடி
இத்தனை அழகு உன்னிடம்
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்
பயணிப்போ ம்ஒரு பயணம்
கரம்பற்றி களைப்பாகும்
வரை காதல் தேசத்தில்
நீ கவனிக்காமலே
கடந்து செல்வதால்
உன்மீது காதலும்
வளர்கிறது
ஒரு பெண் சந்தோசமாக இருக்கும் போது மிகவும்
அழகாக தோன்றுவாள் அந்த பெண்ணை சந்தோசமாக
வைத்திருக்கும் ஒரு ஆண் அவளை விட அழகாக தெரிவான்
பெண்ணே உனக்கு என் மீது வெறுப்பு
இருக்கலாம் ஆனால் என் காதலை புரிந்தால் அந்த
வெறுப்பு உன் வாழ் நாளில் உனக்கு வராது
விடைபெறும் போதெல்லாம்
பரிசாக்கி செல்கின்றாய்
அழகிய தருணங்களை
மனதோடு நீ
மழையோடு நான்
நனைகின்றது நம் காதல்
அழகில் ஒப்பிடும் போது உனக்கும் எனக்கும்
நீண்ட தூரம் ஆனால் இடையில் காதலை வைத்தால்
அந்த இடைவெளியே இல்லாமல் போய் விடும்
விட்டு விட்டு தான் நினைக்கிறேன்
விட்டு விட தான் நினைக்கிறேன்
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது
உன் அழகான நினைவுகள்
எந்த ஜென்மத்தில் செய்த தவமோ
இந்த ஜென்மத்தில் கிடைத்தாய்
நீயும் வரமாய் என்னவனே
விரும்பும் இல்லாதவர்களை விரட்டி விரட்டி
தொந்தரவு செய்யாமல் அவர்களிடம் இருந்து ஒதுங்கி
போவதும் உண்மையான காதல் தான்

Poems in Tamil

உன் கண்ணாமூச்சி ஆட்டத்தில்
களைத்து போனது என் விழிகள்தான்
உனக்காய் காத்திருந்து
என்றோ நாம் எதார்த்தமாய்
பேசிய வார்த்தைகளில் எல்லாம்
காதல் நிரம்பி வழியுதே
இன்று என் கண்களுன்னை
காணும் போது
Tamil Kavithaigal- Poems in Tamil
Tamil Kavithaigal- Poems in Tamil
ஒரு விழி நீ மறு விழி
நான் இரு விழிகள் கொண்டு
அமைப்போமொரு காதல் உலகை
நாம் வசிக்க
ஒவ்வொரு நொடியும் கடல் கரையை
கரைத்து செல்லும் கடல் அலைகள் போல்
உன் நினைவுகள் என் கண்களை
கரைத்து சொல்லுதடி கண்ணீரில்
காயங்களும் மாயமாகும்
என்னருகில் நீயிருந்தால்
மனதோடு மாலையாய்
எனை சூடிக்கொள்
உன் உள்ளத்தில்
உதிராத மலராய்
நானிருப்பேன்
நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே
உன் நினைவுகளை
மீட்டியே வீணை வாசிக்கவும்
கற்றுக்கொண்டேன்
நெற்றியில்
திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு
அன்பு பரிசாய்
அவன் நெற்றிக்கொரு
இதழில் திலகம்
நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம் அள்ளி
சூடிக்கொள்ளும் வானம் நீ
நீ நலமா எனும்போதெல்லாம்
நீயின்றி எனக்கேது
நலம் என்கிறது மனம்
வருவேன் என்ற எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய்
மழையைபோல்
எத்தனை உறவுகள் என் அருகில் இருந்தாலும் நீ என் அருகில்
இருக்கும் போது மனதிற்கு கிடைக்கும் அந்த ஒரு சந்தோசம்
கிடைப்பதில்லை
அன்று உன்னை மீண்டும் பார்க்க வேண்டும்
என்று தூக்கத்தை தொலைத்தேன்
இன்று உன் நினைவுகளுடன்
துக்கத்தை தொலைக்க முயற்சிக்கிறேன்
எந்த நேரமும் பேசிக் கொண்டே இருப்பது மட்டும் காதல் அல்ல
புரிந்து கொண்டு பேசாமல் இருப்பதும் உண்மையான அன்பு தான்
அதை புரிந்து கொள்ளவும் ஒரு மனம் வேண்டும்
உன் பார்வை பிடியில் இருந்து ஒவ்வொரு
முறையும் தப்பிக்க நினைத்து தோற்றுக் கொண்டே இருக்கின்றேன்
Tamil Kavithaigal- Poems in Tamil
Tamil Kavithaigal- Poems in Tamil
என் வாழ் நாள் தேடலிலே கிடைத்த மிகச்
சிறந்த பரிசு உன் ஞாபங்கள் மற்றும் உன் நினைவுகள் மட்டும் தான்
ஒரு பூவாக நீ மலர்கிறாய்
ஒரு வண்டு போல் நான் நுழைகின்றேன்
தேன் தேடும் வண்டுகள் போல் நான் இல்லை
நீ சம்மதம் சொல்லும் வரை

Amma Kavithai in Tamil

Tamil Kavithai, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai Tamil, Tamil Love Kavithai, Love Poems Tamil, Kavithai in Tami, , Poems in Tamil, Amma Kavithai in Tamil, Appa Kavithai in Tamil, Husband Kavithai Tamil, Tamil Kavithai Husband, Wife Kavithai Tamil, Tamil Kavithai Wife, Friendship Kavithai in Tamil, Natpu Tamil Kavithai, Short Tamil Kavithai, One Line Tamil Kavithai, Tamil Kavithai 2 lines.

கடவுள் தந்த உயிர் என்று சொல்லவா இல்லை கடவுள்களிலும் உள்ள உயிர் என்று சொல்லவா
ஆயிரம் சாமிகள் என் கண்ணுக்கு தெரிந்தாலும் என் முதல் சாமி நீதானே அம்மா
நான் எத்தனை முறை கீழே விழுந்தாலும் என்னை தூக்கி விட ஓடோடி வருபவள் நீ மட்டும் தானே அம்மா
நீ உன் பிறவியை எனக்காக தியாகம் செய்யத் துணிந்து விட்டாய் உனக்காக நான் என்ன செய்யப் போகிறேன் அம்மா
உருவம் அறியா கருவிலும் என்னை காதல் செய்தவளே உன்னைப் பற்றி எழுதாமல் நான் எழுதும் எழுத்துக்கள் தான் கவிதை ஆகுமா
என் பிள்ளை அழகு என்று ஊரெல்லாம் நீ சொல்ல கரும்புள்ளி ஒன்று மழலையில் என் கன்னத்தில் நீ வைத்தாயே கர்வத்தில் சிரித்தேனே அழகு என்று நான் என்னை எண்ணி
வேகமும் விவேகமும் கற்று நீ தந்தாயே உன்னாலே நடந்தேனே உன்னாலே நான் இன்று பயின்றேனே தாய் தமிழை நன்று
பாலூட்டி சீராட்டி பசி மறந்து என்னை காத்தாயே அம்மா என நான் அழைக்கும் ஒரு சொல்லுக்கு

அம்மா கவிதைகள்

பிறக்கும் போது உன் வலியை உணர்ந்து தான் அழுது நான் பிறந்தேனோ தாயே
நீ திட்டி நான் அழுததில்லை நீ அடித்தும் எனக்கு வலித்ததில்லை வலிக்காமல் அடிப்பதை தான் எங்கு நீ கற்றாயோ என் மனதை உடைக்காத ஓர் உயிரும் நீயே
ஆழ்கடலில் ஆழம் பெரிதா நீண்டு நிற்கும் இமயம் பெரிதா இல்லை நீ காட்டும் பேரன்பே பெரியது என்பேன் நான் இவ்வுலகில் என்றும்
சிறுவயதிலே கடைவீதியில் உன் கரம் பிடித்து நான் நடந்த நாட்களே உலகை சுற்றிய நொடிப் பொலுதாய் என் மனம் உணர்ந்ததே அம்மா
Amma Kavithai in Tamil
Amma Kavithai in Tamil
இரவு பகல் பாராமல் ஒளிவிளக்காய் நீ இருந்தாய் உன் நிழலிலும் என்னை மிதிக்காமல் கண் விழித்துப் பார்த்துக் கொண்டாள்
எத்தனை உறவுகள் தான் எத்திசையில் தேடி வந்தாலும் ஏன் ஆயிரமாயிரம் அன்பை பொழிந்தாலும் அது தாய் அன்பிற்கு ஈடாகுமா
ஒத்த உசுருக்குள்ள எத்தனையோ ஆசைகள் நீ சுமந்த அத்தனையும் உனக்காக அல்ல எனக்காக தானே அம்மா
தோல்வி கனம் என்னை துரத்தும்போது என் மனம் தேடுதே உன் மடியில் சாய்ந்து இளைப்பாறும் இடம் அதே அம்மா

Appa Kavithai in Tamil

Tamil Kavithai, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai Tamil, Tamil Love Kavithai, Love Poems Tamil, Kavithai in Tami, , Poems in Tamil, Amma Kavithai in Tamil, Appa Kavithai in Tamil, Husband Kavithai Tamil, Tamil Kavithai Husband, Wife Kavithai Tamil, Tamil Kavithai Wife, Friendship Kavithai in Tamil, Natpu Tamil Kavithai, Short Tamil Kavithai, One Line Tamil Kavithai, Tamil Kavithai 2 lines.

அன்பை வார்த்தையில்
வெளிப்படுத்தாமல் தன்
உழைப்பு மூலம்
உணர்த்தும் ஒரே உறவு
அப்பா மட்டும் தான்
அப்பாவை தவிர நமக்கு
நல்ல நடத்தையை
வாழ்க்கையில் வேறு
எந்த ஆசானாலும்
கற்பிக்க முடியாது
அப்பாவின் அன்பை
விட சிறந்த அன்பு இந்த
உலகில் எதுவும் கிடையாது
அம்மாவின் அன்பு கடல்
அலை போல வெளிபட்டுக்
கொண்டே இருக்கும்
ஆனால் அப்பாவின் அன்பு
நடுக்க கடல் போன்றது
வெளியே தெரியாது
ஆனால் ஆழம் அதிகம்
உண்மையாக உழைத்து
சொந்த காலில் நிற்கும்
பொழுது தான் புரிகிறது
இத்தனை நாள் தன்
தோளில் சுமப்பதற்கு
எவ்வளவு வலிகளை
கடந்திருப்பார்
என்று அப்பா
கடவுளுக்கும் அப்பாவிற்கும்
சிறு வேறுபாடு தான்
கண்ணுக்கு தெரியாதவர்
கடவுள் கண்ணுக்கு
தெரிந்தும் பலராலும்
கடவுள் என புரிந்து
கொள்ளப்படாதவர்
அப்பா
செதுக்கப்பட்ட ஒவ்வொரு
சிலையும் கடவுள் என்றால்
எனக்கு அப்பாவும் கடவுள்
தான் அடித்தாலும் அன்பால்
அணைக்கும் கடவுள் அப்பா
சில நேரம் பல வலிகளை
மறக்க அப்பாவின்
வார்த்தைகள் மட்டும்
போதுமாக இருக்கின்றது
நாம் தவறான பாதையில்
சென்றால் ஓடி வந்து
நம்மை தடுக்கும் முதலாவது
உறவு அப்பாவாக தான்
இருக்க முடியும்

அப்பா கவிதைகள்

பலரது வாழ்வில் கடைசி
வரை விளங்கிக்கொள்ள
முடியாத புத்தகம் அப்பா
தாங்கிப் பிடிக்க
அம்மாவும் தூக்கி
நிறுத்த அப்பாவும்
இருக்கும் வரை யாரும்
வீழ்ந்தது இல்லை
அப்பா கவிதைகள்
Amma Kavithai in Tamil
பிள்ளைகள் கேட்கும்
பொருளை வாங்கிக்
கொடுப்பதில் தான்
அப்பாவின் சந்தோசம்
நிறைந்திருக்கின்றது
குழந்தையாக இருந்த
பொழுது உன்னை இறுக
கட்டியணைத்த படி உன்
அரவணைப்பிலும்
பாதுகாப்பிலும் வாழ்ந்த
நாட்கள் மீண்டும் வராத
என்று என் இதயம்
ஏங்குகிறது அப்பா
தன் தலைக்கு மேலே
உட்கார வைத்து நம்மை
அழகு பார்க்கும் அப்பாவை
நாம் ஒரு போதும் தலை குனிய
வைத்து விடக் கூடாது
தங்கியிருந்த தாயின் கருவறை
புனிதமானது அதே போல நாம்
விழும் போது தாங்கிக் கொண்ட
அப்பாவின் தோள்களும்
புனிதமானது
தாய் நமக்காக
கஷ்டப்படுவதை நம்மால்
கண்டு பிடித்து விட முடியும்
ஆனால் தந்தை நமக்காக
கஷ்டப்பட்டதை மற்றவர்கள்
சொல்லித் தான் பிற்காலத்தில்
தெரிய வரும்
என்னை தூக்கி அணைக்க
முடியாமல் நீ தவித்த
தவிப்பை உன் கண்கள்
எனக்கு காட்டிக்
கொடுக்கிறது அப்பா
நான் ரசித்த அழகிய
இசை என் அப்பாவின்
இதயத்துடிப்பு
தன் மூச்சு உள்ள வரை
எனக்காக நேசிப்பவர்
எனக்காக தான்
சுவாசிப்பவர் என்
அப்பா மட்டும்
அப்பா நமக்கு
என்னவெல்லாம் செய்தார்
என்பதை நாம் உணர்வதற்கு
வாழ்க்கையில் பல
வருடங்களை கடக்க
வேண்டி இருக்கின்றது

Husband Kavithai Tamil

Tamil Kavithai, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai Tamil, Tamil Love Kavithai, Love Poems Tamil, Kavithai in Tami, , Poems in Tamil, Amma Kavithai in Tamil, Appa Kavithai in Tamil, Husband Kavithai Tamil, Tamil Kavithai Husband, Wife Kavithai Tamil, Tamil Kavithai Wife, Friendship Kavithai in Tamil, Natpu Tamil Kavithai, Short Tamil Kavithai, One Line Tamil Kavithai, Tamil Kavithai 2 lines.

பாசத்தை பொழிய பலர் இருப்பினும் மனம் களைப்பாகும் போது இளைப்பாற தேடுவது என்னவோ உன் மடியைத்தான்
அழகான நினைவு நீ அன்றலர்ந்த நிலவு நீ கலையாத கனவு நீ என்னை கொள்ளையடித்த களவு நீ புரியாத உணர்வும் நீ பிரியாத உறவும் நீ எல்லாமும் நீயே எல்லாவற்றிலும் நீயே
அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாம் ஏனோ எனக்கு அமிழ்தமாகவே தெரிகிறது அவன் முத்தம் அளவுக்கு மிஞ்சினாலும்
களிப்பு மிகுதியில் காதல் கசிந்து உன் கன்னம் கடிக்க ஆசையடி கன்னங்களை தா காதல் சுவடொன்று பதிக்க
அன்போ அரவணைப்போ ஆறுதலோ யாவும் உன்னிடம் இருந்தே எதிர்ப்பார்க்கிறேன்
Husband Kavithai Tamil
Husband Kavithai Tamil
என் இதயத்தில் நீ குடியிருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை ஆனால் முன்பணமாக ஓரு முத்தமும் வாடகையாக ஓரு பார்வை நித்தமும் வீசி போ
திக்கு முக்காடி போனேனடா நீ தெகிட்ட தெகிட்ட செய்த காதலில்
அன்பின் மிகுதியால் அளவில்லா முத்தம் காதல் வெகுமதியாய் உனக்கு நானும் எனக்கு நீயும்
காதல் கொண்டேன் முதன் முதலாக என்னை வேண்டாமென்று அவன் கூறிய அந்த நொடியில் காதல் கொண்டேன்
கவிதை கேட்கும் காகிதம் போல்
அவன் கன்னங்கள் கேட்கும் என் முத்தம்

Tamil Kavithai Husband

ஈரேழு ஜென்மம் உன் நிழல் ஆக வேண்டும் மழை வரும் பொழுதும் உன் கையில் குடையாக வேண்டும் உன் இதழோர சிரிப்பில் நான் வாழ் வேண்டும் கண்ணீரின் பொழுது துடைக்கும் துணை ஆக வேண்டும்
மயிலிறகாய் என் மனம் வருடி மலர்கின்றாய் என் மன்னவனே பகல் நிலவாய் என் பாதையில் ஒளிர்கின்றாய் என்னவனே நிழற்குடையாய் நீ நிற்க ஏங்குகிறேன் என்னுயிரே நகல் படமாய் நானிருக்க நேரமென்ன மாயவனே?
ஒரு வண்ணத்துப்பூச்சி என்னிடம் வந்து கேட்டது உன் காதலன் என்ன ஓவியமா? என்று அதற்கு நான் சொன்னேன் இல்லை அவன் என் உயிரின் காவியம் என்று
குடையால் தடுக்க முடியவில்லை உள்ளே பெய்யும் மழை அதீதமாயிருக்கையில் முழுவதும் நனைந்து தோய்ந்து மெதுவாய் கரைகிறேன் அருகில் அவன்
உன்னை ரசிக்கும் போது நான் என்னை மறந்தேனடா உன்னை ரசிக்கும் போது என் விழிகள் உன் அழகில் உறைந்து போகிறதடா என் அழகா
மாற்றம் ஒன்றே மாறாதது இது ஏனோ நான் உன் மீது கொண்ட எல்லையில்லா காதலுக்கு மட்டும் பொறுந்துவதே இல்லை மாற்றம் இல்லா காதலடா நான் உன் மீது கொண்ட காதல்

Wife Kavithai Tamil

Tamil Kavithai, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai Tamil, Tamil Love Kavithai, Love Poems Tamil, Kavithai in Tami, , Poems in Tamil, Amma Kavithai in Tamil, Appa Kavithai in Tamil, Husband Kavithai Tamil, Tamil Kavithai Husband, Wife Kavithai Tamil, Tamil Kavithai Wife, Friendship Kavithai in Tamil, Natpu Tamil Kavithai, Short Tamil Kavithai, One Line Tamil Kavithai, Tamil Kavithai 2 lines.

நித்தம் ஒரு கவிதையால்
நீ ஜனனம் ஆகிறாய்
புத்தம் புது புன்னகையால்
நான் கவிஞன் ஆகிறேன்
முகம் பார்த்து வந்த காதல்
மறைந்து விடும்.
பணம் பார்த்து வந்த காதல்
பறந்து விடும்.
உள்ளம் பார்த்து வந்த காதல்
உயிர் உள்ள வரை தொடர்ந்து வரும்.
எழுத இடம் கொடுத்தால் எழுதிடுவேன்.
கவிதையினை முத்தமாய்.
மொத்தமாய்
உன் முகம் பார்த்து விட்டால் போதும்,
பல யுகங்களை கூட சுகங்களாக கழித்திடுவேன்.
வழி மேல் விழி வைத்து உன்னை எதிர்பார்த்து.
அரை நொடி வாழ்ந்தாலும் உன்
அரவணைப்பில் நான் வாழ வேண்டும்.
அடுத்த நொடி மரணம் வந்தாலும்
உன் மார்பில் சாய்ந்து நான் சாக வேண்டும்
யார் இந்த தேவதை
உறங்கும் விழிகளுக்குள் கனவை கொண்டு வருவது
கனவை தந்து விட்டு என் நினைவை கொண்டு செல்கிறாள்
கனவுலகிலயே என்னை சஞ்சரிக்க வைக்கிறாள்
கற்பனையில் என்னை மிதக்க வைக்கிறாள்
யார் இந்த தேவதை
Wife Kavithai Tamil
Wife Kavithai Tamil
வழி பார்த்து நடக்காமல்,
உன் விழி பார்த்து நடந்ததால்.
வழுக்கி விழுந்தேன் அடி
காதல் என்னும் பள்ளத்தில்
கை தூக்கி விடுவாயா கரைசேர
அன்று நான் தனியாக இருந்தாலும்
உன் நினைவின்றி நிம்மதியாக இருந்தேன்
இன்று கூட்டத்திற்குள் நின்றாலும் உன் நினைவால் தனியாக உணர்கிறேன்

Tamil Kavithai Wife

உன் பார்வையில் பற்றி எரியும் தீக்குச்சி நான்.
எரிந்து கொண்டே இருப்பேன்.
நீ திரும்பிவந்து அனைக்கும் வரை அல்ல.
நீ விரும்பிவந்து அணைக்கும் வரை.
அரை நொடி வாழ்ந்தாலும் உன்
அரவணைப்பில் நான் வாழ வேண்டும்.
அடுத்த நொடி மரணம் வந்தாலும்
உன் மார்பில் சாய்ந்து நான் சாக வேண்டும்.
உன்னுடன் பேசும் போது
நாட்கள் இப்படியே நீளாதா
என்று ஒரு ஏக்கம் என் மனதில்
உன் குறும்பு பேச்சில் தொலைந்து
போனதடி என் இரும்பு இதயம்...!
உனக்கு பிடிக்கிறதா பிடிக்கலையா
தெரியாமலே ரசிக்குதடி என்
இதயம் உன்னை
நீ கடல் கடந்து போனாலும்,
கடல் தாண்டியும் வருவேனடி
உன்னை கவர்ந்து செல்ல
உலகில் உள்ள அனைத்து பூக்களின்
வாசங்களும் சற்று குறைவு தான்.
உன் கூந்தல் சூடி பின் வாடிப்போன
அந்தப் பூக்களின் வாசத்தின் முன்
மானும் மீனும் வாழும் கண்ணில்
என்னை வைத்தாய்.
தேனும் பாலும் ஊறும் சொல்லில்
அன்பை வைத்தாய்.
ஊனும் உயிரும் எல்லாம் எந்தன்
உறவில் வைத்தாய்.
ஈர் உயிரை ஓர் உயிராக்கி
புத்துயிர் தந்தாய்.
எழுதிட முடியவில்லை எழுதி எழுதி
எழுது கோலும் ஏங்கி போனது.
கவி வரிகளும் நீண்டு போனது.
உன் அழகை கண்டு

Friendship Kavithai in Tamil

Tamil Kavithai, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai Tamil, Tamil Love Kavithai, Love Poems Tamil, Kavithai in Tami, , Poems in Tamil, Amma Kavithai in Tamil, Appa Kavithai in Tamil, Husband Kavithai Tamil, Tamil Kavithai Husband, Wife Kavithai Tamil, Tamil Kavithai Wife, Friendship Kavithai in Tamil, Natpu Tamil Kavithai, Short Tamil Kavithai, One Line Tamil Kavithai, Tamil Kavithai 2 lines.

நட்பு ஆழ்கடல் போன்றது கரையில் தேடினால் சிப்பிகள் கிடைக்கும் மூழ்கி தேடினால் தான் உன்னைப் போலண் முத்துக்கள் கிடைக்கும்
உரிமை கொள்ள ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உள்ளதைப் புரிந்து கொள்ள
நண்பா உன் ஓர் உறவுபோதும்
நாம் சந்தோஷமாக இருந்தால் அனைவருக்கும் தெரியும் ஆனால் நாம் சோகமாக இருந்தால் அது நம் நண்பனுக்கு மட்டுமே தான் புரியும்
நண்பர்களை கண்ணாடி நிழல்போல் தேர்ந்தெடு ஏனெனில் கண்ணாடி பொய் சொல்லாது நீழல் உன்னை விட்டு என்றும் செல்லாது
நட்பு ஒரு புத்தகம் போன்றது அதை சில நிமிடங்களில் அழித்து விடலாம் ஆனால் அதை எழுத பல ஆண்டுகள் ஆகும்
Friendship Kavithai in Tamil
Friendship Kavithai in Tamil
நண்பர்களை கவனமாக தேர்ந்தெடு உனது வாழ்க்கையையே மாற்றும் உன்னதனமான உறவு அது
அன்பென்னும் அருமருந்தை அகமகிழ்ந்து அருந்திதினம் இன்புற்று இருப்போம் வா தாய் தந்தை குரு தெய்வம் இவற்றோடு நட்பென்னும் உயிர்ச்சொல்லை கலப்போம் வா
நம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன் ஆனால் என்னால் வரைய முடியவில்லை ஏனெனில் ரோஜாவின் வாசத்தை எப்படி வரைய முடியாது அது போல் தான் நம் நட்பின் பாசத்தையும் வரைய முடியவில்லை
ரோஜா அளவிற்கு நான் ஒன்றும் அழகில்லை ஆனால் என் மனசு அழகு ஏனெனில் அதில் என் நட்பு இருக்கிறது
நண்பர்கள் இல்லாத வாழ்க்கை வெறுமையை கொடுக்கும்

Natpu Tamil Kavithai

நமக்குள் இருக்கும் திறமைகளை ரகசியங்களையும் யாரால் கொண்டு வர முடிகிறதோ இல்லையோ நம் நண்பர்களால் கண்டிப்பாக கொண்டு வர முடியும்
நாம் அறிந்தால் தான் கண்ணீர் துளிகள் வரும் ஆனால் நல்ல நண்பன் அருகில் இருந்தால் கண்ணீர் துளிகளும் நம்மை விட்டு பிரிந்து செல்ல எங்கும் உன் நட்புனால்
வெளிப்புறத்தில் சிரிப்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் உள்ளுக்குள் நம் மனம் அழுவது நம் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்
நான் நேசிப்பது மலரையும் நட்பையும் தான் ஏன் என்றால் மலருக்கு வாசம் அதிகம் அதுபோல் தான் நட்புக்கு பாசம் அதிகம்
தகுதி தராதரம் பார்த்து வராத ஒன்று நட்பு மட்டும்தான் நட்பிற்கு தகுதி தராதரம் பார்ப்பவர் எல்லாம் யாருக்குமே நட்பாக இருக்க தகுதி இல்லாதவர்கள்
வானத்தில் இருக்கும் நட்சத்திரமும் நண்பர்களும் ஒன்றுதான் எனினும் நண்பர்களும் நட்சத்திரம் எப்போதும் கூட்டமாகத் தான் இருக்கும்
கவிதை என்பது காயம்பட்ட இதயத்திற்கு மருந்து காதல் என்பது காயப்பட போகிற இதயத்திற்கு விருந்து நட்பு மட்டும் தான் என்றைக்கும் இனிக்கும் கரும்பு
உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய விஷயங்கள் அதில் ஒன்று உணவு இரண்டாவது உடை மூன்றாவது இருப்பிடம் மற்றும் நான்காவது தூய்மையான ஒரு நட்பு
உரிமையாக பேசுவது ஒருவரை ஒருவர் கலாய்ப்பது எதிர்பார்ப்பின்றி பழகுவது குற்றம் குறைகள் இருந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அன்பினால் மகிழ்வது மனதில் பட்டது எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் வெளிப்படுத்துவது உதவி என்று வந்தால் உயிரை கொடுக்கும் அளவிற்கு ஆதரவு அளிப்பது என அனைத்தும் இங்கே கிடைக்கப்பெறும் உறவு தான் நட்பு

Short Tamil Kavithai

Tamil Kavithai, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai Tamil, Tamil Love Kavithai, Love Poems Tamil, Kavithai in Tami, , Poems in Tamil, Amma Kavithai in Tamil, Appa Kavithai in Tamil, Husband Kavithai Tamil, Tamil Kavithai Husband, Wife Kavithai Tamil, Tamil Kavithai Wife, Friendship Kavithai in Tamil, Natpu Tamil Kavithai, Short Tamil Kavithai, One Line Tamil Kavithai, Tamil Kavithai 2 lines.

வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே
கடவுள் எழுதி முடித்துவிட்ட நாடகத்துக்கு தினமும் போடுகின்றோம் வேஷம்
Short Tamil Kavithai
Short Tamil Kavithai
பொம்மையும் உயிர் பெற்றதே குழந்தைகளிடம் மட்டும்
ஆசை இல்லா மனம் வேண்டும், நிம்மதியான வாழ்க்கைவாழ
எதையும் விட்டு விடாதே கற்றுக் கொள்
அறியாத வயசு அறிய வைத்தது பசி
தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்
அழகென்பது மனதுதானே தவிர முகமல்ல.
அழுகை கூட அழகு தான் குழந்தைகளிடம் மட்டும்
நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்

One Line Tamil Kavithai

நாம் அழுதால் மற்றவர்களும் அழவேண்டுமென்று நினைப்பது சுயநலத்தின் உச்சம்
கணத்தில் உதித்த புன்னகையால் மனத்தின் கனம்
கவிதையும் ஒரு போதை எதையாவது கிறுக்கத்தான் சொல்லுது
போராடி தோற்பதும் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்
எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது
வாய்ப்புகளை தேடி அலையாதே வாய்ப்புகளை உருவாக்கு
அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும் நல்ல நேரமே
எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்
கடந்தவை கசப்பான நிகழ்வுகளென்றால் அதை மீண்டும் ருசிக்க நினைக்காதே
ஒருவரையொருவர் சரியாய் புரிந்திருந்தால் எந்த உறவும் அழகே

Tamil Kavithai 2 lines

பிடிவாதத்தை எரித்துவிடுவோம் இல்லம் மற்றும் உள்ளம் மகிழ்சியாயிருக்க
அப்பாவின் அமைதி மொத்த தைரியத்தையும் உடைத்தெறிந்து விடுகிறது
Tamil Kavithai 2 lines
Tamil Kavithai 2 lines
தலைக்கனம் இருப்பதால் தான் என்னவோ தட்டி இருக்கப் படுகின்றன ஆணிகள்
வறுமைக்கு பிறகு வரும் செல்வமே வாழ்க்கையில் இறுதிவரை நிலைக்கும்
யோசித்துப்பார் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை வரமெனப் புரியும்
ஒரு சாதாரண வாழ்க்கை வாழவே எவ்ளோ போராட வேண்டியிருக்கு
ஒரு குழந்தையைப் போல இந்த பிரபஞ்சத்தைக் காண்பது இன்னும் பேரின்பம்
சிறு புன்னகை நம் கஷ்டத்தை மற்றவர்களின் பார்வைக்கு மறைத்து காட்டுகிறது
ஒருவருக்கு திரும்ப கொடுக்கவே முடியாதது அவர் நமக்கு செலவிட்ட நேரம்
ஆர்வமும் அரவணைப்பும் இருந்து விட்டால் உலகமே நம் கையில்
வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்
கண்ணீரில் கரைப்பதைவிட புன்னகையில் கலைத்து விடுவோம் கவலைகளை

Na Muthukumar Kavithai

Tamil Kavithai, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai Tamil, Tamil Love Kavithai, Love Poems Tamil, Kavithai in Tami, , Poems in Tamil, Amma Kavithai in Tamil, Appa Kavithai in Tamil, Husband Kavithai Tamil, Tamil Kavithai Husband, Wife Kavithai Tamil, Tamil Kavithai Wife, Friendship Kavithai in Tamil, Natpu Tamil Kavithai, Short Tamil Kavithai, One Line Tamil Kavithai, Tamil Kavithai 2 lines.

பார்ப்பதற்கு நிறையக் காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும், பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவனுக்குச் சம்மதம்.
Muthukumar Kavithai
Muthukumar Kavithai
என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்
உண்மையில் ஆண்களின் கண்ணீரும் உயர்வானது. அது பெண்களுக்காகச் சிந்தப்படும் எனில், அதி உயர்வானது.
இவன் அப்பா அழைத்து, இவன் வாழ்வின் மிகப் பெரும் ஜன்னல் ஒன்றைத் திறந்துவைத்தார். அன்று அவர், இவன் கையில் கொடுத்தது... அந்த விடுமுறையில் அவசியம் படிக்க வேண்டிய 10 புத்தகங்களுக்கான பட்டியல்.
கவலைப்படாத. காசுங்கிறது காகிதம் மாதிரி. வரும்... போகும். இதையெல்லாம் ஒரு அனுபவமா எடுத்துக்கோ.
உன் கவிதையை நீ எழுது எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும் தத்தளிப்பைப் பற்றி எழுது
ஒரு ராஜா வருந்தாமல் அட புத்தன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல் அட சித்தன் பிறப்பதுமில்லை
மடையா... உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இந்த உலகத்துல மனுஷங்க யாரும் சாகறதே இல்ல. காலம்தான் செத்துப்போகுது. நீ இருக்கிற வரைக்கும் நான் உயிரோட தான் இருப்பேன். அப்புறம் நீயும் நானும் உன் பையனா, பேரனா வாழ்ந்திட்டு இருப்போம். ஜனனமும் மரணமும் முடிவே இல்லாத ஒரு தொடர்ச்சிடா.. புரியுதா?
உ.வே.சா. எழுதிய ‘என் சரித்திரம்’ 2. பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ 3. மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ 4. லியோ டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ 5. தஸ்தாவஸ்கியின் ‘குற்றமும் தண்டணையும்’ 6. ‘உலகம் சுற்றிய தமிழர்’ ஏ.கே. செட்டியாரின் ‘பயணக் கட்டுரைகள்’ 7. ஜான் ரீட் எழுதிய ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ 8. சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்த ‘ஏழை படும் பாடு’ 9. ராபின்சன் குருசோவின் ‘தன் வரலாறு’ 10. ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்
தாத்தா நெறைய கடன் வாங்குனார்டா. அதெல்லாம் அப்பாதான் அடைச்சேன்.” மகன் கேட்டான். “தாத்தா எதுக்குப்பா கடன் வாங்குனாரு?” “தாத்தா நெறைய புக்ஸ் படிப்பார்டா. அத வாங்கத்தான் கடன் வாங்குனாரு...” “நல்ல விஷயம்தானப்பா... நீங்களும் நெறைய புக்ஸ் படிங்க. உங்க கடனை எல்லாம் நான் அடைக்கிறேன்
சில பார்வையாளர்கள் புத்தகங் களைப் படிப்பதைப் போல பாவனைசெய்து, திருடிச் சென்றுவிடுவார்கள். ‘விடுப்பா... அந்தப் புத்தகம் அவனைப் பாதிச்சா, அடுத்த மாசம் திரும்ப வந்து காசு தருவான்’ என்பார் நாரயணன்.
உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற எல்லா சுதந்திரமும் உனக்கு இருக்கு. பின்னாட்கள்ல அதற்கான சந்தோஷத்தையும் துக்கத்தையும் அனுபவிக்கும்போது மட்டும், என்னை நினைச்சுப் பார்த்துக்கோ. அதுக்கு முன்னாடி ஒரு புத்தகம் தர்றேன். அதை முழுசாப் படி. அப்புறம் முடிவு எடு” என்று சொல்லிவிட்டு புத்தக அலமாரிகளில் தேடித் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகத்தை இவனிடம் கொடுத்தார். அது நடிகர் சிவகுமார் எழுதிய ‘இது ராஜபாட்டை அல்ல’ என்ற புத்தகம்.
வேலை இல்லாதவனின் பகலைச் சுட்டெரிக்கும் வெயில், இவன் வானத்தில் தினமும் எரிந்துகொண்டேயிருந்தது. புத்தகங்களின் நிழலில் ஒதுங்குவது மட்டுமே இவனுக்கு ஆறுதலை அளித்தது.
பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்குத் தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!

Tamil Kavithai book

Tamil Kavithai, Tamil Kavithaigal, Kavithaigal in Tamil, Kadhal Kavithai Tamil, Love Kavithai Tamil, Tamil Love Kavithai, Love Poems Tamil, Kavithai in Tami, , Poems in Tamil, Amma Kavithai in Tamil, Appa Kavithai in Tamil, Husband Kavithai Tamil, Tamil Kavithai Husband, Wife Kavithai Tamil, Tamil Kavithai Wife, Friendship Kavithai in Tamil, Natpu Tamil Kavithai, Short Tamil Kavithai, One Line Tamil Kavithai, Tamil Kavithai 2 lines.

How to write Kavithai in Tamil?

To write a Kavithai in Tamil, follow these steps:
1.Choose a theme.
2.Select a poetic form.
3.Use vivid imagery.
4.Pay attention to rhythm and meter.
5.Express emotions authentically.
6.Edit and revise.
7.Proofread.
Remember, writing Kavithai is a highly personal and creative process, so allow your imagination to flow freely and express yourself authentically.

In conclusion, Tamil Kavithai and Kavithaigal in Tamil are a cherished form of literature that has captivated readers for centuries. From their ancient origins to modern expressions, Tamil poetry has evolved, reflecting the emotions, experiences, and culture of the Tamil people. Through the skillful use of language and imagery, Tamil Kavithai and Kavithaigal in Tamil have the power to convey deep emotions, provoke thought, and stir the soul.

Whether it’s expressing love, longing, joy, or sorrow, Tamil Kavithai and Kavithaigal in Tamil have a unique ability to connect with readers on a profound level. The rich traditions of Tamil poetry, with its diverse themes and styles, continue to thrive in contemporary times, keeping the art form alive and vibrant.

So, let us continue to celebrate and appreciate the beauty of Tamil Kavithai and Kavithaigal in Tamil, and cherish these timeless works of art that continue to captivate our hearts and minds. As we delve into the enchanting world of Tamil poetry, we are reminded of the richness and depth of the Tamil language and culture, and the enduring legacy of this exquisite literary form.

Leave a Reply